- வந்தவர் பிரிவர்.
- பிணி வரும்; போகும்.
- உடம்பு முடங்கும்.
- ஆகவே, என் நெஞ்சே! *பிறப்பு துன்பம் தரும்* என்று உணரும் பேரறிவாளனை இறுக்கமாப் பற்றிக்கொள்.
- Those who have come will depart.
- Ailments will come and go.
- The body will grow frail.
- Therefore, O my heart! Cling firmly to the truly wise one who realizes that birth brings suffering.
அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும்
உடங்குடம்பு கொண்டார்க் குறலால் - தொடங்கிப்
பிறப்பின்னா தென்றுணரும் பேரறிவி னாரை
உறப்புணர்க அம்மாஎன் நெஞ்சு. 173
சமண முனிவர் பாடல்களின் தொகுப்புநூல் நாலடியார்
No comments:
Post a Comment