- அறநெறி இன்னது எனத் தெரிந்துகொள்ள வேண்டும்.
- சாவுக்கு மட்டுமே அஞ்ச வேண்டும்.
- மற்றவர்கள் கடுமையாகப் பேசினால் பொறுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறர் ஏமாற்றுகளிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும்.
- தீயவர் நட்பை வெறுத்து ஒதுக்க வேண்டும்.
- பெருந்தன்மை உள்ளவர் சொல்லும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- One must understand the nature of righteous conduct.
- One should fear only death.
- One must show forbearance when others speak harshly.
- One must guard against the deceptions of others.
- One must shun the company of the wicked.
- One must accept the counsel of the magnanimous.
அறிமின் அறநெறி; அஞ்சுமின் கூற்றம்:
பொறுமின் பிறர்கடுஞ்சொல்; போற்றுமின் வஞ்சம்;
வெறுமின் வினைதீயார் கேண்மை; எஞ்ஞான்றும்
பெறுமின் பெரியார்வாய்ச் சொல். 172
சமண முனிவர் பாடல்களின் தொகுப்புநூல் நாலடியார்
No comments:
Post a Comment