Pages

Tuesday, 25 August 2026

ஒருநாள் கூட இல்லை 169

  • சொல்லப்போனால், படிக்காமல் வீணாகக் கழித்த நாள், பெரியவர்களுடன் சேர்ந்து பழகாத நாள், தன்னால் முடிவதைப் பிறருக்குக் கொடுக்காத பகல் ஒன்றுகூடப் பண்புடையவனிடம் இல்லை.

  • In fact, a person of character does not let a single day pass without studying, without associating with elders, or without giving whatever they can to others.

கல்லாது போகிய நாளும், பெரியவர்கண்
செல்லாது வைகிய வைகலும், - ஒல்வ
கொடாஅ தொழிந்த பகலும், உரைப்பின்
படாஅவாம் பண்புடையார் கண்   169

சமண முனிவர் பாடல்களின் தொகுப்புநூல் நாலடியார் 


No comments:

Post a Comment