- படமெடுக்கும் நாகம் பாறைப் பிளவுக்குள் பாதுகாப்பாக இருந்தாலும் இடி முழக்கம் கேட்டால் நடுங்கும். அதுபோல அரசன் ஒருவன் பாதுகாப்பான கோட்டைக்குள் இருந்தாலும், பெருந்தகையாளன் சினம் கொண்டால் நடுங்கத்தான் செய்வான்.
- Even a hooded cobra, safely ensconced within a rocky crevice, trembles at the sound of thunder; likewise, a king—even while secure inside his fortress—will surely tremble if a truly noble person becomes enraged.
விரிநிற நாகம் விடருள தேனும்
உருமின் கடுஞ்சினஞ் சேணின்றும் உட்கும்;
அருமை யுடைய அரண்சேர்ந்தும் உய்யார்
பெருமை யுடையார் செறின். 164
சமண முனிவர் பாடல்களின் தொகுப்புநூல் நாலடியார்
No comments:
Post a Comment