Pages
▼
உலகே மாயம் The World is an Illusion
- ஆணவம், கன்மம், மாயை
- (அகந்தை, வினைப்பயன், வாழ விரும்பும் பற்று)
- ஆகிய மும்மலங்களும் மாயைத் தவிர வேறொன்றும் இல்லை.
- (மயக்கத்தைத் தவிர வேறொன்றும் இல்லை).
- உலகிலுள்ள உயிர்களுக்கு இந்த மாய சத்தி ஆசையையும் அறிவையும் வளர்க்கும்; விலக்கும்.
- உலகமே இதற்குக் காரணம். -- 171
0
- மாயை உயிரின் அறிவையும், உடலின் ஆற்றலையும் மறைக்கும்
- மேகம் சூரியனை மறைப்பது போல் மறைக்கும். -- 172
0
- இதனால் உருவம் பெற்றிருக்கும் உயிரின் ஆற்றல்
- சூரியன் மேகத்தால் மறைக்கப்படுவது போல்
- மறைக்கப்படும் -- 173
0
- ஒளியும் இருளும் போல
- அறிவு குணமும் இயங்கும், -- 174
0
- பார்வை இல்லாத குருடன் பிற புலன்களால் விளங்கிக்கொள்கிறான்.
- இது அறிவாற்றல். -- 175
0
- நெல்லில் முளை, அரிசி, தவிடு மூன்றும் இருப்பது போல்
- மும்மலம் ஒருவரிடம் இருக்கும். -- 176
0
- மும்மல ஆற்றல்கள் இறையருளின் கூறு. -- 177
0
- இறைவன் ஆணையால் உயிர் இயங்கும். -- 178
0
- 84 ஆயிரம் யோனி பேதங்களில் ஒன்றுதான் மனிதப் பிறவி. -- 179
0
- பரந்துபட்ட சமயங்களில் செல்லாமல் சிவ சமயத்தில் இருக்கும் பேற்றினை நான் பெற்றிருக்கிறேன். -- 180
0
No comments:
Post a Comment