Pages
▼
புலனின்பம் எப்போதும் கிடைப்பதில்லை Sensual pleasure is not always attainable.
- சிறப்புடன் வாழும் ஆசையை விட்டுவிட்டு
- வறுமை என்னும் சிறுமையிலிருந்து தப்பி
- தாழ்ந்த நிலையில்
- சைவ சமயம் சார்ந்து
- வாழும் ஊழ் விதியைப் பெறுதல் என்பது பெறற்கரும் பேறாகும்
- பெரிதும் உயர்ந்த சிவஞானத்தால்
- இளமதி சூடிய சிவனருள் பெற்றவர்க்கே இப் பேறு கிட்டும். -- 181
0
- மனம், வாக்கு, காயம், ஆன்(மா), இடம் ஆகிய ஐந்தினாலும் அரன்பணி செய்வதற்காக அன்றோ வானவர் மண்ணுலம் வந்தனர்.
- உடம்பெடுத்த நமக்கு இது தெரியவில்லையே -- 182
0
- கரு, பிறந்தகுழந்தை, பால பருவம், குமரப்பருவம், நரைத்த பருவம் என்று உடலில் அழிவு தோன்றுகிறது.
- எனவே உயிருள்ளபோதே சிவப்பேறு வேண்டும். -- 183
0
- புலனின்பம் எப்போதும் கிடைப்பதில்லை.
- எப்போதாவது கிடைக்கிறது.
- அதனால் வாழ்க்கை என்பது துன்பம்.
- வாழ்வு கனவு போன்ற மருள்.
- அரனின்பம் நிலையானது. -- 184
0
- இறை உணர்வு இல்லாதவர் பிணம் போன்றவர். -- 185
0
0
No comments:
Post a Comment