Pages

Saturday, 11 April 2026

உயிர்ப்பதுதான் உயிர் Breathing is life.

மூன்றாஞ் சூத்திரம்   

  • உயிர் என்பது உடலின் வேறுபட்டிருக்ககும் பொருள். 
  • இச்சைகளை நிறைவேற்றிக்கொள்ளும் ஆற்றல், அறிவாற்றல் இரண்டும் உயிருக்கு உண்டு. 
  • உடலின் இன்ப துன்பங்களை உயிர் அனுபவிக்கும். 
  • சாக்கிரம் (விழிப்பு), சொப்பனம் (கனவு), சுழுத்தி (உறக்கம்), துரியம் (நனவற்ற நிலை), துரியாதீதம் (உயர்ந்த நிலை) என்னும் ஐந்து அவத்தை உயிருக்கு உண்டு. -- 187
0
  • உயிர்ப்பதுதான்
  • மூச்சு விடும் செயல்தான் 
  • உயிர். -- 188
0
  • அறிவது உடலிலுள்ள ஐம்பொறி அன்று. 
  • ஆன்மா. -- 189
0
  • மூச்சு காற்றை இழுக்கும் 
  • பிராண வாயுவை உணர்வு எரிவதற்காக வைத்துக்கொண்டு
  • எரிந்து கரியான வாயுவை ஆன்மா வெளியே தள்ளும். -- 190
0

அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் சுபக்கம்  - 328 படல்கள் --- சிவஞான சித்தியார் மூலம் --- இப்பதிவில் பிரமாணவியல்,  மூன்றாஞ் சூத்திரம் பாடல் 193 முடிய   

No comments:

Post a Comment