Pages
▼
சத்தியின் பதிவே சிவன் Shiva is the very embodiment of energy.
சிவன்
- ஒருவனே ஒன்றோடொன்று ஒன்றுவதும் ஒன்றாததுமான வேடம் தரித்துக்கொண்டு நிற்கிறான். கொல்கிறான். அருள் புரிகிறான். -- 71
0
- நாயகி நாயகன் கண்களைப் புதைக்க இருள்.
- புதைத்த கையை எடுக்க ஒளி
- என்று நாம் எண்ணிக்கொள்ளலாம். -- 72
0
- சிவன் யோகத்தில் இருந்தான்
- அப்போது திருமால் காமனை ஏவினான்
- சிவன் காமனை எரித்தான்
- பெண்ணை அணைத்தான்
- உயிர்களும் பேரின்பம் துய்த்தன -- 73
0
- சிவன் படைப்பு முதலான செயல்களைச் செய்கிறான்
- இடப்பாகம் பெண்ணுக்குக்குக் கொடுத்து உலகை இன்புற வைக்கிறான்
- யோகியாய் முத்தி தருகிறான் -- 74
0
- உருமேனியும் அருமேனியும் அருவுரு மேனியும் அவனிடம் கண்டோம்.
- இம்மூன்றும் கருணை வடிவம். -- 75
0
- உயிருள்ள மேனி
- உயிரில்லா மேனி
- இந்த நிலையும் ‘அத்துவா’ நிலை (இரண்டற்ற நிலை) -- 76
0
- சிவன் விந்து சிந்தையார்
- சத்தி அதீதம் (எட்டா இன்பம்) -- 77
0
- சிவன் புத்தியும் முத்தியும் அளிப்பவன் -- 78
0
- பஞ்சாட்சர மந்திரம் அவனை அடைய உதவும் தந்திர மந்திரம் -- 79
0
- சத்தியின் பதிவே சிவன். -- 80
No comments:
Post a Comment