Pages
▼
இறைவன் நம் எண்ணத்துக்குக் கிடைத்த தீனி God is the sustenance found for our thoughts.
- மாயை என்பது மலம் பற்றி வரும் வடிவம்
- மாய ஆணவம் கன்றிய அறிவொடு செயல்படும்
- உடம்பில் ஆற்றல் இருப்பதால் உடம்பு மாயை அன்று
- உடம்பு சத்தி வடிவம் -- 61
0
- சத்தி என்னும் ஆற்றல் வடிவில் இருக்கும் சிவன் ஒருவனே
- இருநிலை இல்லாதது -- 62
0
- இறைவன் நம் எண்ணத்துக்குக் கிடைத்த உணவு -- 63
0
- இறைவன் நம் உறவுப்பொருள்
- உறவில்லா வீடு என்னும் பொருள் -- 64
0
- இறைவன்
- எண்ணமுடியாதவன்
- ஞானத்தொழிலாளி
- விருப்பு வெறுப்பு இல்லாதவன்
- நின்மலன்
- அருளாளன் -- 65
0
- சுரர், நரர், நரகர் போற்றும் ஆரணம், ஆகமம் ஆகியவை அவன் அருள். -- 66
0
- இறைவன் உருவம் அருள்
- உணர்வு அருள்
- கருமம் அருள்
- தனக்கென இல்லாமல் உயிர்களுக்காகவே இருக்கிறான். -- 67
0
- அரன் உரு உலகைக் கடந்தது.
- உலகம் அவன் உருவில் தோன்றி ஒடுங்குகிறது. -- 68
0
- மூவராய் நின்றவன்
- பெண் பாதியாய் நின்றவன்
- இவனைத் தேவருள் ஒருவன் என்கின்றனர் -- 69
0
- போகியாய் இருந்து உயிர்களுக்குப் போகம் தருகிறான்
- யோகியாய் இருந்து முத்தி தருகிறான். -- 70
No comments:
Post a Comment