Pages
▼
இறைவன் மாய வடிவினன்
- கற்ற நூல் சொல்லும் பொருள்
- கருத்தினில் தோன்றும் பெற்றிமை
- சாக்கிரம் என்னும் விழிப்பு நிலையில் தோன்றும் உயிரின் உணர்வுகள்
- அனைத்தும் உலகில் தோன்றி ஒடுங்குமாறு பரமன் நிற்கிறான். -- 51
0
- உயிரானது அரன்பால் தோன்றி அரன்பால் ஒடுங்கும்
- இது மலத்தின் சிதைவு
- சித்தத்தின் அயர்வு
- காரண காரியங்களும் அவ்வாறே அரன்பால் தோன்றி ஒடுங்கும் -- 52
0
- தோற்றுவித்து, அளித்து, துடைக்கும் மூன்று தொழிலையும் ஈசன் செய்கிறான்.
- இது தாமரை கதிரவனைக் கண்டு மலர்வது போன்றது
- கானல் நீர் தோன்றவது போன்றது. -- 53
0
- திருமாலும், அயனும் சிவனிடம் அதிகாரம் பெற்ற ஆற்றலர். -- 54
0
- சிவனுக்கு இறுதி காலம் இல்லை -- 55
0
- எல்லாம் சிவன் விளையாட்டு
- உயிரின் புத்தி
- மலம் நீக்கி முத்தி அருளும் விளையாட்டு -- 56
0
- உயிரின் கன்ம வினைப்படி அழிப்பு, இளைப்பாறல், ஆக்கம் மூன்றையும் ஈசன் அருள்கிறான். -- 57
0
- அருவம்
- உருவம்
- அருவுருவம்
- மூன்றும் ஈசனுக்கு உண்டு -- 58
0
- நாம் உருவம் பெற்றுள்ளோம்
- யோகசித்தர் உருவரு நிலையினர் -- 59
0
- சிவன் யோகசித்தர் போன்றவனா
- இல்லை
- மாய வடிவினன். -- 60
No comments:
Post a Comment