Pages
▼
அறிவன் One who rules for God
புருடன் யார்
- ஆறிவன்,
- புலனறிவு தருபவன்.
- பொருளின் உருப்பதிவு கொண்டவன்
- மலத்தில் மறைந்து நிற்பவன்
- அரு உருவம் கொண்டவன்
- அரசனுக்கு அமைச்சன் போல் இறைவனுக்காக ஆள்பவன். -- 221
0
- படையுடன் சென்ற மன்னன் இல்லம் திரும்பும்போது,
- படையை வெளியே நிறுத்திவிட்டு
- தன் இருப்புக்குக் காவல் செய்துகொண்டு
- இல்லம் புகுவான்.
- அதுபோல
- ஆன்மா என்னும் அறிவு
- ஐம்புலப் பதிவுகளைக் காவலாக்கிக்கொண்டு
- அந்தப்புரத்தில் இருக்கும். -- 222
0
- சாக்கிரம் 35-ல்
- சாக்கிரம் 25
- சுழுமுனை, இதயம், துரியம், நாபி, துரியாதீதம், மூலாதாரம் ஆகியவற்றில் 10 விழிப்பு நிலைகள் செயல்படும் -- 223
0
- சாக்கிரம் என்பது விழிப்புநிலையின் இயல்பு
- நிகழ்வுகளில் கவனம் செலுத்துவது கீழ்நோக்கு-நிலை
- பிறப்பு அறுத்தலில் கவனம் செலுத்துவது மேல்நோக்கு-நிலை -- 224
0
- அவத்தை என்பது கவனம் செலுத்தும் விழிப்புணர்வு
- அவத்தை (5 அவத்தை --- ஆன்ம அவத்தை)
- 5 அவத்தை செயலில் கவனம் செலுத்தும்
- ஞான அவத்தை இறையருள் பெற்றுப் பிறப்பறுக்கும் -- 225
0
- நனவில் 5 அவத்தை செயல்படும்
- கனவில் 4 அவத்தை செயல்படும்
- சுழுணையில் 3 அவத்தை செயல்படும்
- துரிய நினைவில் 2 அவத்தை செயல்படும்
- துரியாதீத நினைவில் ஓர் அவத்தை மட்டும் செயல்படும் -- 226
0
- கேவலம், சகலம், சுத்தம் - என்று அவத்தைகளில் 3 வகை உண்டு.
- எதிர்பாராமல் நிகழ்வது - கேவலம்
- எதிர்பார்க்கும்போது நிகழ்வது - சகலம்
- இயல்பாக நிகழ்வது - சுத்தம் - 227
0
- கேவல ஆன்மாவுக்கு அறிவு முதலான ஏதும் இல்லை -- 228
0
- சகல ஆன்மா எல்லாப் பிறவிகளிலும் பிறந்து உழலும் -- 229
0
- சுத்த ஆன்மா குருவருள் பெற்றிருக்கும். ஞான யோகத்ததால் மும்மலம் அறுக்கும். சிவனடி சேர்ந்திருக்கும் -- 230
0
 |
| சுழுணை (சுழுமுனை) |
No comments:
Post a Comment