Pages

Sunday, 12 April 2026

சிவனருள் என்பது சத்தி The grace of Shiva is power.

ஐந்தாஞ் சூத்திரம்   


  • பொறிபுலன் காரணங்களை யெல்லாம் புருடன் என்னும் ஆன்மா சிவன் அருளால் தெரிந்துகொள்ளும். -- 231
0
  • சிவன் எதையும் அறிவிக்க மாட்டான்.
  • ஆன்மா சிவனருளால் அறிந்துகொள்ளும் -- 232
0
  • ஒன்றிலிருந்து மற்றொன்றை அறிந்துகொள்ளும். 
  • அறிந்ததை ஆன்மா மறக்கும். 
  • அறியாமைதான் ஆன்மாவிடம் மிஞ்சும். -- 233
0
  • கருவி, பொருள், எடுத்துக்காட்டு, காலம், கருமம், உரு, அளவு, நூல், ஒருவர் சொல்லக் கேட்டல் முதலானவற்றால் ஆன்மா அறிவைப் பெறும். -- 234
0
  • உயிராய் இருக்கும் ஒருவனே
  • காலம் என்னும் கன்மத்தால் 
  • உணர்த்துவான் -- 235
0
  • இறைவன் மாயை மருவிடான் -- 236
0
  • உலகம் இறைவனின் உருவம்
  • பிறப்புறுப்பாகிய யோனிகள் அவனுக்கு உறுப்புகள்
  • இயக்கம் காரணம் 
  • இவற்றால் இறைவன் அறிவை வழங்குவான் 
  • இது அவனுக்கு ஒரு தொழில்
  • மற்றும் நாடக விளையாட்டு -- 237
0
  • புலன்களுக்குப் போகம் தருவான்
  • போகம் மாறுமாறு செய்வான் 
  • அறிவைக் காட்டி வீடு தருவான் -- 238
0
  • சிவனருள் என்பது சத்தி 
  • ஈசன் இருளும் ஒளியும் போன்றவன். -- 239    
0

அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் சுபக்கம்  - 328 படல்கள் --- சிவஞான சித்தியார் மூலம் --- இப்பதிவில்  இலக்கணவியல் ஐந்தாஞ் சூத்திரம் --- பாடல் 239 முடிய   

No comments:

Post a Comment