Pages
▼
எல்லாம் அவன் சித்தம் Everything is His will.
- அரன் தரும் விதியானது அரனின் அருள்
- நரகம், துறக்கம் ஆகியவை பரகதி
- அவை பரனின் பாத-பங்கயம் -- 141
0
- நம் உடல், செயல் எல்லாம் மலம்
- அரன் இவற்றை மாயையால் கழுவுவான் -- 142
0
- நித்தம், அரு, ஏகம் நிலையினன்
- உலகின் வித்து, அசித்து நிலையினன்
- எங்கும் வியாபித்திருக்கும் விமலன்.
- சத்தியாய்ப் போகம் தருபவன். -- 143
0
- முக்கால மாயையில்
- ஆக்கி, அளித்து, போக்குகிறான் -- 144
0
- நியதி, கன்மம் ஆகியவற்றில் அறிவை உண்டாக்குவான். -- 145
0
- அவன் வித்தை-அலைகள் நம் வினைநீரில் தோன்றும்.
- நம் ஆன்மாவைப் புருடன் ஆக்குவான். -- 146
0
0
- எல்லாம் அவன் சித்தம்
- நம் புத்தி புண்ணியம், பாவம் செய்யும்
- சுக துக்கம் அனுபவிக்கும்
- மோகப் பித்தாய் செயலாற்றும் -- 148
0
- ஆங்காரம் நம் புத்தியில் தோன்றும்
- அது அகந்தைக்கு வித்தாகும்
- யான், எனது - என்னும்
- பூதாதி (ஐம்பூத விதை)
- வைகாரிகம் (முக்குணங்களுக்கு அடிப்படையான ‘தான்’ என்னும் உணர்வு)
- தைசதம் (நான் என்னும் உணர்வு)
- என நிற்கும். -- 149
0
- மனம் நான் என்னும் உணர்வாகிய தைசதத்தில் நினைக்கும்.
- புலனுணர்வில் செயல்படும். -- 150
0
No comments:
Post a Comment