சத்திநிபாதம் என்பது சைவ சித்தாந்தத்தில் சிவனருள் பெறுதலைக் குறிக்கும்.
சத்தி - சிவனின் பேராற்றல் பகுதி.
நிபாதம் - திருவடி
பாதம் - அடி
காலடி பதித்து உந்தும்போது இயக்கம் நிகழும்
பதிவது பாதம் -- தமிழ்
அடியெடுத்து நடப்பதால் இயக்கம் இகழும்.
இயக்கத்துக்கு அடிப்படை ஆற்றல்.
உணர்வற்ற நிலையில் தவமியற்றும் சிவனுடன் சத்தி சேர்வதால் சிவனிடம் அடங்கிக் கிடக்கும் ஆற்றல் அருள்-சத்தியாக மாறி வெளிப்படுகிறது. இந்த வெளிப்பாட்டைப் பெறுதல் சத்திநிபாதம் ஆகும்.
![]() |
| சிவசத்தி |

No comments:
Post a Comment