Pages
▼
இல்லது என்பது உள்ளது மறைதல்
பிரமாணவியல் (மெய்யறிவுக்கான அடிப்படை)
முதற் சூத்திரம்
- ஒருவனோடு ஒருத்தி ஒன்று என்னும்படி உரைந்திடும்
- உலகும், உலகிலுள்ளவையும் வந்து போகின்றன
- எனவே அவற்றைத் தருபவன் ஒருவன் இருக்க வேண்டும்
- அவன் முதலும் ஈறும் இல்லாத அனாதி
- சித்து உரு. (வித்தை உருவம் கொண்டவன்) -- 21
0
- தோன்றுகின்றன
- மறைகின்றன
- விதிப்படி நிகழ்கின்றன
- தோற்றி மறைக்கிறான் -- 22
0
- ஐம்பூதம் அவனுக்குக் கருவி
- உயிரில்லா அவற்றிற்கு ஆற்றல் என்னும் உயிரை உண்டாக்குகிறான் -- 23
0
- நிலம், புனல், அனல், கால் ஆகியவை தோன்றி, நின்று, மறைதல் அவற்றின் ஆற்றல்
- உயில்லாப் பொருள்களில் உஉயிரானது தோன்றி, நின்று, மறைகின்றன. -- 24
0
- இந்த ஆற்றல் உயிர் உள்ளதும், இல்லாததும் ஆகும் -- 25
0
- இல்லதே இல்லை. எல்லாம் உண்டு. உள்ளது தானே தோன்றும். உள்ளதில் இறைவன் இருக்கிறான். மறைந்து இல்லை ஆகிறான். -- 26
0
- கருத்தனால் எல்லாம் உண்டாகின்றன -- 27
0
- உடம்பு அழிவதையும் தோன்றுவதையும் பார்க்கிறோம்.
- உலகம், பூநீர், தீ, வளி, வானம் ஆகியவை ஒன்றில் ஒன்று தோன்றி மறைவதால் இந்தத் தோற்றம் உண்டாகிறது. -- 28
0
- ஓர் இடம் அழிந்தால் மற்றோர் இடம் நிற்கும்; பாரில் உள்ள இடம் அழியாது - என்றால்,
- அப்படி இல்லை
- காலத்தால் மேகம் தோன்றி, மாறி, மறைவது போல் நிகழும். -- 29
0
- காலமே கடவுள் எனக் கண்டனம் - எனில்
- காலத்துக்கு அறிவு இல்லை.
- காலமும் கடவுளுக்கு உதவும் துணைக்கருவி -- 30
No comments:
Post a Comment