Pages

Sunday, 5 April 2026

நில் - நிர் - அடைமொழி

நில் என்னும் சொல் ‘செய்யாதே’ என்னும் பொருள் தரும் ஏவல்வினை என்பதைத் தமிழர் அறிவர். 

இந்தச் சொல் அடைமொழியாகவும் பயன்படுத்தப்படும்போது இல்லை என்னும் பொருளை உணர்த்துவதாக உள்ளது. 

நின்மலம் - இறைவன் நின்மலமானவன். 
நில் <> நின் லம் - வேண்டாதவை இல்லாதவன்.

நில் <> நிர் 
நிர்க்குணமானவன் - இறைவனுக்கு இதுதான் பண்பு என்று எதுவும் இல்லை

நிரீச்சுரசாங்கியன் (நிர் ஈச்சுர சாங்கியம்) - ஈசன் இல்லாத இயக்கம் - பொருள்களின் இயக்கம் அவற்றின் தன்மை என்னும் கோட்பாடு. 

இவற்றில் நின், நிர் அடைமொழிகள் தமிழ்ச்சொற்களே. 

No comments:

Post a Comment