Pages

Monday, 13 April 2026

ஞானத்தில் சிவனடி சேர்தல் Attaining the Feet of Shiva in Wisdom

  • மந்திரம் 3
  • பதம் 1
  • அக்கரம் 16
  • வாய்ந்தபுரம் 15
  • தத்துவம் 2
  • அதிதேவதை, சதாசிவம் இருவரும் பொருந்தும் மந்திம் 11
  • பதம் 81
  • அக்கரம் 51
  • ஆய்ந்தபுரம் 224
  • தத்துவம் 36 கலை --- ஆகியவற்றைக் கொண்டது -- 261 
0
  • அணு 3 திறம்
  • இவை செய்யும் கன்மம் 6
  • மும்மலம் அறுப்பது ஞானம் -- 262
0
  • புறச் சமயத்திலிருந்து சிவச் சமயம் புகுந்து
  • மனு (ஸ்மிருதி) நெறியில் உழன்று
  • ஆச்சாரங்களைக் கடைப்பிடித்து
  • தவம் செய்து
  • கலைகள் பலவற்றைத் தெரிந்துகொண்டு
  • ஆரணங்கள் (வேதங்கள்) படித்து
  • புராணங்களை உணர்ந்து
  • வேதத் தெளிவு பெற்று
  • சரியை கிரியை யோகம் கடைப்பிடிப்பவர்
  • ஞானத்தால் சிவனடி சேர்வர். -- 263
0
  • இம்மையில் ஏந்திழையார் சுவர்க்கம். 
  • அம்மையில் சிவனடி சுவர்க்கம் -- 264
0
  • சமய நூல்களின் பொருள் ஒன்றோடொன்று ஒன்றவில்லை. 
  • ஆகமங்கள் அரனடியில் அடக்கம் -- 265
0
  • சிவாகமத்தை விட்டுவிட்டு
  • மனுநெறி, புராணம், வேதாங்கம் என்று ஏதோ சொல்கின்றனர் -- 266
0
  • வேதநூல், சைவநூல் - என்று இரண்டு நூல்கள் மட்டுமே சமயத்தில் கொள்ளத் தக்கவை -- 267
0
  • சித்தாந்தத்தில் மட்டுந்தான் சிவனருள் கிட்டும்.   
  • மற்றவை பித்தாந்தம் -- 268
0
  • சிவன் அருள் தருபவன்
  • அவனிடம் அறிவெல்லாம் தோன்றும்
  • இன்ப துன்பத்துக்குப் பின் சிவனருள். -- 269
0
  1. சன்மார்க்கம்
  2. சகமார்க்கம்
  3. சற்புத்திர மார்க்கம் - ஆகியவை சங்கரனை அடையும் நன்மார்க்கங்கள் 

  1. சாலோக்கியம்
  2. சாமீப்பியம்
  3. சாரூப்பியம்
  4. சாயுச்சியம் - நான்கும் சிவனை அடியும் வழிகள்

  • இவற்றால் பெறுவது முத்தி என்னும் பதம். -- 270
0

அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் சுபக்கம்  - 328 படல்கள் --- சிவஞான சித்தியார் மூலம் --- இப்பதிவில்  சாதனவியல் எட்டாஞ் சூத்திரம் --- பாடல் 270 முடிய   

No comments:

Post a Comment