Pages

Friday, 10 April 2026

இருந்தும் துய்க்க முடியாமை ஊழ் Yet, the inability to enjoy it is fate.

  • தானம் செய்யுமளவு பொருள் படைத்தவரில் சிலர் உடல் ஊனமுற்றுக் கிடப்பதைப் பார்க்கிறோம். 
  • இது வினைப்பயன். -- 111
0
  • உலகம் என்பது உடல்
  • இதற்குக் காரணம் காலம் 
  • இதற்கு வலிமை நியதி
  • இவற்றால் கன்மம் செய்கிறோம்
  • உணவு இதற்கு வலிமை சேர்க்கிறது 
  • இவற்றைப்பற்றிய நினைவில்லாமல் செய்துகொண்டிருக்கிறோம் -- 112
0
  • ஒழுக்கம், அன்பு, அருள். ஆசாரம், உபசாரம், உறவு, சீலம், தவம், தானம், வந்தித்தல், வணங்கல், வாய்மை, துறவு, அடக்கம், அறிவு, அர்ச்சித்தல் முதலானவை அறப்பணி -- 113
0
  • மனத்தால் நினைத்து
  • வாக்கால் வழுத்தி
  • கையால் பூசை செய்து
  • விரும்பும் தெய்வத்தைப் போற்றி 
  • சினம் முதலான ஆறுகுணங்களை அகற்றி 
  • வாழும் செயல் முறைகளே அறம்
  • இவற்றால் தெய்வம் முன்னிலை பெறும் -- 114
0
  • எந்தத் தெய்வத்தை நினைத்தாலும் சிவன் முன்னிற்பான் -- 115
0
  • வானுலகம் தருவான் -- 116
0
  • சிவனை மறவாமல் அறம் செய்ய வேண்டும் -- 117
0
  • தாபதம், சங்கமம்
  • (அடைக்கலம், சரணடைதல்) 
  • உணர்வோடு பூசை செய்தால்
  • அருள் தருவான் -- 118
0
  • அரன் அன்பர் செய்யும் பாவமும்  அறம் ஆகும்
  • அல்லாதார் செய்யும் புண்ணியமும் பாவம் ஆகும்
  • வேள்வியும் அப்படியே ஆகும். -- 119
0
  • ஈசன் சொல்லே மறை
  • சிறை என்பது நிரயம் -- 120

அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் சுபக்கம்  - 328 படல்கள் --- சிவஞான சித்தியார் மூலம் --- இப்பதிவில் பிரமாணவியல்,  இரண்டாஞ் சூத்திரம் பாடல் 120 முடிய   

No comments:

Post a Comment