12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய உரைநடைகளின் காலவரிசை இவ்வாறு அமையும்.
உரைகளாக எழுந்தவை
- புறநானூற்றுக்குப் பெயர் அறியப்படாத ஆசிரியர் ஒருவர் செய்த உரை
- வீரசோழியம் இலக்கண நூலுக்குப் பெருந்தேவனார் செய்த உரை
- சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்கு நல்லார் செய்த உரை
- திருக்கோவைக்குக் கிடைத்துள்ள பழைய உரை
- முதல் குலோத்துங்கன்
- விக்கிரம சோழன்
- இரண்டாம் குலோத்துங்க சோழன்
- இரண்டாம் இராசராச சோழன்
- இரண்டாம் இராசாதிராசன்
- மூன்றாம் குலோத்துங்க சோழன்
- பாண்டிய மன்னர்
- இலங்கை அரசன் விசயவாகு
- திருக்குருகைப்பிரான் எழுதிய திருவாய்மொழி ஆறாயிரப்படி வியாக்கியானம் (முழுவதும் வடசொல்)
மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு,
12 ஆம் நூற்றாண்டு, முதல் பாகம், பக்கம் 318
No comments:
Post a Comment