ஒட்டக்கூத்தரை அறிய விரும்புவோர் அவரது பாடல் பாங்குகள் சிலவற்றைப் புரிந்துகொள்வது நல்லது.
- எளிமை
- புதிய விளக்கம்
- பல பாடல்களின் தொடர்களை ஒன்றாக்கி வினைமுடிவு தரும் குளகம்.
- "அனுமனை ஒக்குமவர் ஆர் சகத்தினிலே"
- இராமன் சீதைக்குச் சோலைவளம் காட்டும் "காணாய்" பாடல்கள்
- இலக்குவன் சீதையை வனத்தில் விட்டுத் திரும்பியபோது சீதை "விதியோ" "விதியோ" என்று கதறும் பாடல்கள்
- புலத்தியர் இராவணனுக்கு இலங்கையின் சிறப்பினைக் கூறும் "உடையது" "உடையது" என்று கூறும் பாடல்கள்
- சூர்ப்பனகை இராவணனிடம் "அண்ணாவோ" "அண்ணாவோ" என்று அரற்றும் பாடல்கள்
- "அல்குல் தடத்தாளை"
- "இடையாளை"
- "பவள வாயாளை"
- "குழலாளை"
- என்று முடியும் பாடல்கள்
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 1, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 326
No comments:
Post a Comment