குதித்து ஆடுவது கூத்து
இது
- பரதநாட்டியம்
- குரவை
- நகை
- வரி
- முதல் கூத்து
- இடைக்கூத்து
- கடைக்கூத்து
என 7 வகைப்படும்
பரதநாட்டியம் காமக் கணிகையர் ஆடும் கூத்து
- பாவனைக் காட்டும் ஆடல்
- இராகம் கூட்டும் இனிய பாடல்
- இனிய தோற்றம்
ஆகிய மூன்றும் இதில் இருக்கும்.
பரதமுனிவர் காட்டியபடி ஆடப்படுவதால் இது பரதநாட்டியம் எனப்பட்டது.
பரிதிமாற்கலைஞன் நாடகவியல் \ 142
No comments:
Post a Comment