ஒட்டக்கூத்தர் ஆசிரியர்
குலோத்துங்கன் மாணவன்.
ஒட்டக்கூத்தர் குலோத்துங்கச் சோழனைப் புகழ்ந்து பாடத் தொடங்கினார்.
ஒரு வெண்பாவில் முதல் இரண்டு அடிகளைப் பாடினார்.
அதனை முடிப்பதற்குள் மாணவன் பின் இரண்டு அடிகளையும் பாடிப் பாடலைப் பாடலை முடித்து வைத்தார்.
ஆடும் கடைமணி நா அசையாமல் அகிலம் எல்லாம்
நீடும் குடையில் தரித்த பிரான் என்றும் நித்தம் நலம்
பாடும் கவிப்பெருமான் ஒட்டக்கூத்தன் பாதாம்புயத்தைச்
சூடும் குலோத்துங்கச் சோழன் என்று என்னைச் சொல்லுவரே.
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 1, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 264
No comments:
Post a Comment