Pages

Saturday, 21 June 2025

சிருங்கார நிலை 7-24

  • பகைவர் புகழும்படி, போர்க்களத்தில் மார்பில் புண் பட்டுக் கிடப்பவனை மகளிர் தழுவிவது பற்றிக் கூறுவது சிருங்கார நிலை என்னும் புறப்பொருள் துறை ஆகும். 

இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:

எம் கணவன் எம் கணவன் என்பார் இகல் வாடத் 
தம் கணவன் தார் தன் முலை நனைப்ப - வெம் கணை சேர் 
புண்ணுடை மார்பம் பொருகளத்துப் புல்லினார்
நுண் இடைப் பேர் அல்குலார். 

  • "இவன்எம் கணவன் எம் கணவன்" என்று சொல்லிக்கொண்டு மகளிர் புண் பட்டுக் கிடக்கும் போர்வீரனைத் தழுவினர். 

தும்பைப்படலம் / தும்பைத்திணை

பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்

No comments:

Post a Comment