தாக்கிய அரசனின் ஆணையை ஏற்றுக்கொண்டு,
அவனுக்கு அடிபணிந்து
மதில் அரசன் நடத்தல் பற்றிக் கூறுவது
அடிப்பட இருத்தல் என்னும்
புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
ஒன்றியவர் நாடு ஒருவழித்தாய்ப் கூக் கேட்ப
வென்றி விளையா விழு மதிலோர் - என்றும்
பருந்து ஆர் செரு மலையப் பாடிப் பெயராது
இருந்தான் இகல் மறவர் ஏறு.
- பருந்துகளின் பசியைத் தீர்க்கும் போர்.
- மதிலோன் நாட்டில் கூக்குரல்.
- உழிஞை மன்னன் வென்றான்.
- மதிலோன் பணிந்தான்.
உழிஞைப்படலம் / உழிஞைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 89
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment