Pages

Wednesday, 18 June 2025

தானை மறம் (2) 7-4

  • போரை ஓம்ப வேண்டிய முறைமை பற்றி அரசனுக்குச் சொல்வதும் தானை மறம் என்னும் புறப்பொருள் துறை ஆகும். 

இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:

வயிர் மேல் வளை ஞரல வை வேலும் வாளும் 
செயிர் மேல் கனல் விழிப்பச் சீறி - உயிர் மேல்
பல கழியுமேனும் பரி மான் மன்னர்க்கு
உலகு அழியும் ஓர்த்துச் செயின். 

  • வயிர், வளை முழக்கத்துடன் வேலும், வாளும் கொண்டு, சீற்றத்துடன் போரிட்டாலும் மன்னர்க்குச் சில அழிவுகள் நேரத்தான் செய்யும்.

தும்பைப்படலம் / தும்பைத்திணை

பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்

No comments:

Post a Comment