- போரை ஓம்ப வேண்டிய முறைமை பற்றி அரசனுக்குச் சொல்வதும் தானை மறம் என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
வயிர் மேல் வளை ஞரல வை வேலும் வாளும்
செயிர் மேல் கனல் விழிப்பச் சீறி - உயிர் மேல்
பல கழியுமேனும் பரி மான் மன்னர்க்கு
உலகு அழியும் ஓர்த்துச் செயின்.
- வயிர், வளை முழக்கத்துடன் வேலும், வாளும் கொண்டு, சீற்றத்துடன் போரிட்டாலும் மன்னர்க்குச் சில அழிவுகள் நேரத்தான் செய்யும்.
தும்பைப்படலம் / தும்பைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 92
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment