ஏவல் வினைமுற்று
- ஒன்றைச் செய் எனக் கட்டளேயிடுவதாக வரும் வினைமுற்று ஏவல்வினை முற்று எனப்படும்.
- இ, ஆய் என்ற ஒருமை விகுதிகளையும் மின், உம், கள் என்ற பன்மை விகுதி களையும் பெற்றுவரும்.
- உதாரணம் - உண், உண்பாய்.
வியங்கோள் வினைமுற்று
- இஃது ஏவல்போல் அன்றி வேண்டிக் கொள்ளும் முறையில் வருகின்ற வினைமுற்று.
- க, இய, இயர் என்னும் விகுதிகளைப்பெற்று வரும்.
ஏவல்
- 1. முன்னிலையில் மட்டும் வரும். -" "
- 2. ஒருமை பன்மை வேறுபாடு உண்டு.
- 3. கட்டளைப்பொருளில் மட்டுமே வரும்.
வியங்கோள்
- 1. இருதிணை ஐம்பால் மூன்றிடங்களிலும் வரும்.
- 2. ஒருமை பன்மை வேறுபாடில்லை.
- 3. வாழ்த்தல், வைதல், வேண்டுதல் முதலிய பல பொருளில் வரும்.
தமிழ் மொழி அமைந்திருக்கும் பாங்கை உணர்த்தும் பகுதி.
A section that reflects the style in which the Tamil language is situated.
No comments:
Post a Comment