ஞாயிறே! நீ இரவில் தோன்றுவதில்லலை. கடந்தடு தானைச் சேரலாதன் இரவு பகல் எல்லா நேரங்களிலும் இரவலர்க்குக் கொடை வழங்குகிறான். அவனுக்கு நீ எந்த வகையில் ஒப்பாவாய்?
தொல்காப்பியம் - பொருள் அதிகாரம் (இலக்கியப் பொருண்மை) The plan of literature - 7. உவம இயல் - (similes) - பேராசிரியர் உரை - திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் , சென்னை - மறுபதிப்பு 1959
No comments:
Post a Comment