Pages

Friday 19 April 2024

கழிய முண்டகம் 95

மருதம், நெய்தல் ஆகிய  இரண்டு நிலங்களில் உள்ள பொருள்களை மட்டுமே கிழவோள் (மனைவி) உவமையாக வைத்துப் வேசுவாள்

தாமரைப் பூக்கள் பலவற்றை ஊதும் வண்டு போன்றவனே! நீ யார்

கழியில் முண்டகம் மலரும் சேர்ப்பு நிலத் தலைவன் அவன். அவன் என்னைத் துறந்நதால் அவளை நயந்த என் தோள் என்ன ஆகும்

தொல்காப்பியம்  -  பொருள் அதிகாரம் (இலக்கியப் பொருண்மைThe plan of ​​literature - 7. உவம இயல் - (similes) - பேராசிரியர் உரை - திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் , சென்னை -  மறுபதிப்பு 1959 



No comments:

Post a Comment