கிழவன் காட்டும் உவமை வலிமை சேர்ப்பதாக இருக்கும். பிறர் சொல்லிக்காட்டும் உவமைகள் நில வரையறை இல்லாததாய் எங்கோ பார்த்தவையாக இருக்கும்.
இன்பம் தரும் சொற்களும், துன்பம் தரும் சொற்களும் உள்ளுறை உவமத்தில் சொல்லப்படும்
தொல்காப்பியம் - பொருள் அதிகாரம் (இலக்கியப் பொருண்மை) The plan of literature - 7. உவம இயல் - (similes) - பேராசிரியர் உரை - திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் , சென்னை - மறுபதிப்பு 1959
No comments:
Post a Comment