தலைவன் கூறும் உவமையில் எல்லா நிலத்துப் பொருள்களும் இருக்கும்
தோழியும், செவிலியும் பேசும்போது கருத்துக்குக் பொருந்தும் வகையில் பொருள்களை உள்ளுறை உவமமாக வைத்துப் பேசுவர்.
தொல்காப்பியம் - பொருள் அதிகாரம் (இலக்கியப் பொருண்மை) The plan of literature - 7. உவம இயல் - (similes) - பேராசிரியர் உரை - திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் , சென்னை - மறுபதிப்பு 1959
No comments:
Post a Comment