ஒற்றளபெடை எழுத்தினைத்
- தனிநிலை
- முதல்-நிலை
- இடைநிலை
- கடைநிலை
உண்டன [அ], உண்ணா [ஆ], என்னும் பலவற்று விகுதியோடு, உண்குவ என வருவதை எண்ணி [வ] என்னும் இறுதியையும் இணைத்துக் கொண்டுள்ளார் \\ 9
போக்கறு பனுவல் \ போக்கு - குற்றம் \ குற்றமற்ற நூல் \ 32 வகை உத்திகளையும் கொண்ட நூல் \\ 10
சிவஞான சுவாமிகள் இயற்றிய
தொல்காப்பியச் சூத்திர விருத்தி
No comments:
Post a Comment