முயன்று சுமந்துகொண்டு எழுந்து முந்துகின்ற நெஞ்சே!
எம்மோடு நீ கூடி
எல்லாரும் விர்ரும்பும்
நாவில் பிறக்கும் தொடைப்பாடல்களைப் பொதித்து வை.
காயாம்பூ வண்ணன் புகழாக அது இருக்கட்டும்.
முயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே,
இயற்றுவாய் எம்மொடுநீ கூடி,-நயப்புடைய
நாவீன் தொடைக்கிளவி யுள்பொதிவோம், நற்பூவைப்
பூவீன்ற வண்ணன் புகழ்
பெரிய திருவந்தாதி
நம்மாழ்வார் இயற்றியது
இதில் 87 வெண்பாக்கள் உள்ளன - காண்க
![]() |
காயாம்பூ இந்தப் பூவின் நிறம் கொண்டவன் திருமால் |
No comments:
Post a Comment