Pages

Monday, 29 April 2019

குறுந்தொகை 302 Kurunthogai 302

தோழி
எனக்குத் தெளிவுபடுத்து
இது நல்லதா

ஊரே உறங்கும் நேரத்தில்
அவன் என் நெஞ்சில் மட்டும் வருகிறான்
நேரில் வரவில்லை

அதனால் ஏற்படும் துன்பத்தையும் தாங்க முடியவில்லை
சாகவும் மனம் வரவில்லை
இன்னும் அவனும் நானும் பிரியாமல் இருக்கிறோமே
அவன் வரும்போது நான் இல்லாவிட்டால் எப்படி

தோழி
சொல்

தலைவி தோழியை வினவுகிறாள் 



No comments:

Post a Comment