தோழி
எனக்குத் தெளிவுபடுத்து
இது நல்லதா
ஊரே உறங்கும் நேரத்தில்
அவன் என் நெஞ்சில் மட்டும் வருகிறான்
நேரில் வரவில்லை
அதனால் ஏற்படும் துன்பத்தையும் தாங்க முடியவில்லை
சாகவும் மனம் வரவில்லை
இன்னும் அவனும் நானும் பிரியாமல் இருக்கிறோமே
அவன் வரும்போது நான் இல்லாவிட்டால் எப்படி
தோழி
சொல்
தலைவி தோழியை வினவுகிறாள்
எனக்குத் தெளிவுபடுத்து
இது நல்லதா
ஊரே உறங்கும் நேரத்தில்
அவன் என் நெஞ்சில் மட்டும் வருகிறான்
நேரில் வரவில்லை
அதனால் ஏற்படும் துன்பத்தையும் தாங்க முடியவில்லை
சாகவும் மனம் வரவில்லை
இன்னும் அவனும் நானும் பிரியாமல் இருக்கிறோமே
அவன் வரும்போது நான் இல்லாவிட்டால் எப்படி
தோழி
சொல்
தலைவி தோழியை வினவுகிறாள்
No comments:
Post a Comment