Pages

Monday, 29 April 2019

குறுந்தொகை 303 Kurunthogai 303

துறைவ

கழியில் இரை தேடி உண்ட குருகு
கடலலை ஒலி தாலாட்ட
அங்குள்ள தாழைமர மடல்களில்
உறங்கும் துறைவ

புன்னைமர நிழலில்
நண்டு விளையாடுவதைப் பார்த்துக்கொண்டு
என்னோடு இருக்கும்போது
நீ இல்லாததால் 
என் தலைவி
பசப்பு ஊர்ந்து காணப்படுகிறாள்
அவள் வளையல்கள் கழன்று விழுகின்றன

தோழி தலைவனிடம் கூறுகிறாள் 



No comments:

Post a Comment