துறைவ
கழியில் இரை தேடி உண்ட குருகு
கடலலை ஒலி தாலாட்ட
அங்குள்ள தாழைமர மடல்களில்
உறங்கும் துறைவ
புன்னைமர நிழலில்
நண்டு விளையாடுவதைப் பார்த்துக்கொண்டு
என்னோடு இருக்கும்போது
நீ இல்லாததால்
என் தலைவி
பசப்பு ஊர்ந்து காணப்படுகிறாள்
அவள் வளையல்கள் கழன்று விழுகின்றன
தோழி தலைவனிடம் கூறுகிறாள்
கழியில் இரை தேடி உண்ட குருகு
கடலலை ஒலி தாலாட்ட
அங்குள்ள தாழைமர மடல்களில்
உறங்கும் துறைவ
புன்னைமர நிழலில்
நண்டு விளையாடுவதைப் பார்த்துக்கொண்டு
என்னோடு இருக்கும்போது
நீ இல்லாததால்
என் தலைவி
பசப்பு ஊர்ந்து காணப்படுகிறாள்
அவள் வளையல்கள் கழன்று விழுகின்றன
தோழி தலைவனிடம் கூறுகிறாள்
No comments:
Post a Comment