தோழி
இது ஏன்
கடலலை மோதி மீன் மேயும் பறவைகள் திளைக்க இருக்கும் கானலில்
புன்னை மலர்கள் கொட்டிக் கிடக்கும் நிழலில்
இருவரும் புணர்ந்தபோது என் கொண்கனை நான் கண்ணில் கண்டேன்
அவர் சொல்லைக் காதில் கேட்டேன்
அவன் என்னைத் தழுவினான்
அதனால் என் தோள் நலம் பெற்றது
அது சரி
அவன் பிரிந்திருக்ககும்போது என் தோள் வாடுவது ஏன்
தலைவி தன் கவலையைத் தோழியிடம் தெரிவிக்கிறாள்
இது ஏன்
கடலலை மோதி மீன் மேயும் பறவைகள் திளைக்க இருக்கும் கானலில்
புன்னை மலர்கள் கொட்டிக் கிடக்கும் நிழலில்
இருவரும் புணர்ந்தபோது என் கொண்கனை நான் கண்ணில் கண்டேன்
அவர் சொல்லைக் காதில் கேட்டேன்
அவன் என்னைத் தழுவினான்
அதனால் என் தோள் நலம் பெற்றது
அது சரி
அவன் பிரிந்திருக்ககும்போது என் தோள் வாடுவது ஏன்
தலைவி தன் கவலையைத் தோழியிடம் தெரிவிக்கிறாள்
No comments:
Post a Comment