அம்பைத் தீட்டி வில்லில் வைத்து வழியில் செல்வோரை எய்து கொள்ளை அடித்து மேட்டில் குவித்துப் பதுக்கையாக்கி வைத்திருக்கும் வழி
என்றாலும்
நல்ல வழியில் எடுத்துரைத்து என்னவளை என்னுடன் என் ஊருக்கு அந்த வழியில் கொண்டு செல்வதே பொருளுடைய செயல் - என்று
தலைவன் நினைக்கிறான்
என்றாலும்
நல்ல வழியில் எடுத்துரைத்து என்னவளை என்னுடன் என் ஊருக்கு அந்த வழியில் கொண்டு செல்வதே பொருளுடைய செயல் - என்று
தலைவன் நினைக்கிறான்
No comments:
Post a Comment