தழையாடை புனைந்த ஆயத்தாருடன் விழாக்கோலம் பூண்டு நீ வந்தாய்
அங்கே ஒருத்தி வந்தாள்
அவள் ஒரு பசுவை வைத்துக்கொண்டு வாழ்க்கை நடத்துபவள்
அவள் பெருநலக் குறுமகள்
பரத்தை
அவள் ஊருக்கெல்லாம் விழாக்கொண்டாட்டமாக மாறிவிட்டாள்
தலைவி தன் கணவனிடம் ஊடிக் கூறுகிறாள்
அங்கே ஒருத்தி வந்தாள்
அவள் ஒரு பசுவை வைத்துக்கொண்டு வாழ்க்கை நடத்துபவள்
அவள் பெருநலக் குறுமகள்
பரத்தை
அவள் ஊருக்கெல்லாம் விழாக்கொண்டாட்டமாக மாறிவிட்டாள்
தலைவி தன் கணவனிடம் ஊடிக் கூறுகிறாள்
No comments:
Post a Comment