கடலில் என்னுடன் விளையாடினான்
கானலில் என்னுடன் இருந்தான்
தொடலை மாலை அணிந்துகொண்டு விளையாட்டுத் தோழிமாரோடு தழூஉ ஆடினான்
ஏதோ புதியவன் போல வந்து என்னைத் திடீரெனத் தழுவினான்
இதனால் ஊராரின் அலர் தோன்றியது
அதன் பின்னரும் அவன் என்னை விட்டு அகலவில்லை
என் துடையை ஒட்டிக்கொண்டிருக்கும் தழையாடை போல என்னை ஒட்டிக்கொண்டிருக்கிறான்
இவற்றால் அவன் எனக்குத் தந்தது என்ன
என் தாய் என்னை எங்கும் செல்ல விடாமல் தன் அருகிலேயை காத்துக் கொண்டிருக்கும்படிச் செய்ததுதான்
தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்
கானலில் என்னுடன் இருந்தான்
தொடலை மாலை அணிந்துகொண்டு விளையாட்டுத் தோழிமாரோடு தழூஉ ஆடினான்
ஏதோ புதியவன் போல வந்து என்னைத் திடீரெனத் தழுவினான்
இதனால் ஊராரின் அலர் தோன்றியது
அதன் பின்னரும் அவன் என்னை விட்டு அகலவில்லை
என் துடையை ஒட்டிக்கொண்டிருக்கும் தழையாடை போல என்னை ஒட்டிக்கொண்டிருக்கிறான்
இவற்றால் அவன் எனக்குத் தந்தது என்ன
என் தாய் என்னை எங்கும் செல்ல விடாமல் தன் அருகிலேயை காத்துக் கொண்டிருக்கும்படிச் செய்ததுதான்
தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்
No comments:
Post a Comment