அரசன் ஆதி அருமன் நாட்டில் பனைமரம் மிகுதி
முதலில் கள் தந்து மக்களை மகிழ்விக்கும் பனைமரம் பின்னர் நுங்கு தந்து மகிழ்விக்கும்.
அதுபோல
அந்தப் பரத்தை என் கணவனை முதலில் மயக்குவாள்
பின்னர் இன்பம் தருவாள்
அதற்காக அவள் ஆம்பல் தழையால் செய்த தழையாடையைத் தன் தொடை அழகு தோன்றும்படி உடுத்திக் கொண்டு தெருவில் வருகிறாள்
நான் மனம் நொந்து வருந்துகிறேன்
தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்
முதலில் கள் தந்து மக்களை மகிழ்விக்கும் பனைமரம் பின்னர் நுங்கு தந்து மகிழ்விக்கும்.
அதுபோல
அந்தப் பரத்தை என் கணவனை முதலில் மயக்குவாள்
பின்னர் இன்பம் தருவாள்
அதற்காக அவள் ஆம்பல் தழையால் செய்த தழையாடையைத் தன் தொடை அழகு தோன்றும்படி உடுத்திக் கொண்டு தெருவில் வருகிறாள்
நான் மனம் நொந்து வருந்துகிறேன்
தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்
No comments:
Post a Comment