Pages

Saturday, 27 April 2019

குறுந்தொகை 290 Kurunthogai 290

வெள்ளத்தில் வரும் நுரை கல்லில் மோதும்போது இல்லாமல் போகும்
அதுபோல நான்
காமத்தில் மோதி இல்லாமல் போகிறேன்

காமத்தைத் தாங்கிக்கொள்ளுமாறு எனக்கு அறிவுரை கூறுகின்றனர்
இப்படிக் கூறுபவர் காமத்தை உணராதவர் போலும்

தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள் 



No comments:

Post a Comment