Pages

Saturday, 27 April 2019

குறுந்தொகை 289 Kurunthogai 289

அவர் உறவாலால் என் மேனி வளர்பிறை போல வளம் பெற்றது
அவர் பிரிவால் என் தோள்வளையல் நெகிழ்கிறது
அவர் பிரிவு நோயால் கீரை போல் துவண்டு போனேன்

தோழி

இப்போது மழையும் பொழிகிறது
அவர் திரும்புவதாகச் சொன்ன கார்காலம் இது
அவர் வரவில்லை
அவருக்காக நான் ஏங்குகிறேன்
என்னைக் காட்டிலும் ஊரார் என்மீது இரக்கம் கொள்கின்றனர்

தலைவி தோழியிடம் கூறுகிறாள் 



No comments:

Post a Comment