அவன் பெருங்கல் நாடன்
அந்த நாடு மிளகுக் கொடி படரும் மலையடுக்கம்
மிளகுக் கொடியின் கொழுந்துகளைக் குரங்குகள் அருந்தும்
நாடன் இனியவன்
அவனோடு எனக்கு உள்ள உறவைச் சொல்லி என் உறவுக்காரர்கள் என்னைக் கொடுமைப்படுத்துகின்றனர்
இந்த இனிய கொடுமையை விட
இனிது என்று சொல்லப்படும் தேவர் உலகம் எனக்கு இனிது ஆகுமா
ஆகாது
தலைவி தோழியிடம் கூறுகிறாள்
ஒப்புநோக்குக
புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந்து அன்னார் அகத்து - திருக்குறள் 1323
அந்த நாடு மிளகுக் கொடி படரும் மலையடுக்கம்
மிளகுக் கொடியின் கொழுந்துகளைக் குரங்குகள் அருந்தும்
நாடன் இனியவன்
அவனோடு எனக்கு உள்ள உறவைச் சொல்லி என் உறவுக்காரர்கள் என்னைக் கொடுமைப்படுத்துகின்றனர்
இந்த இனிய கொடுமையை விட
இனிது என்று சொல்லப்படும் தேவர் உலகம் எனக்கு இனிது ஆகுமா
ஆகாது
தலைவி தோழியிடம் கூறுகிறாள்
ஒப்புநோக்குக
புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந்து அன்னார் அகத்து - திருக்குறள் 1323
No comments:
Post a Comment