Pages

Saturday, 27 April 2019

குறுந்தொகை 285 Kurunthogai 285

இருட்டிலும் வரவில்லை
பகலிலும் தோன்றவில்லை
எங்கே இருக்கிறாரோ

திரும்புவேன் என்று சொன்ன பருவமும் இதுதான்

பெண்புறா ஆண்புறாவைக் கூப்பிடும்
கண் இமைக்கும் பொழுதில் ஞெமை மரத்தில் இருந்துகொண்டு பருந்து அந்த ஆண்புறாவைத் தின்றுகொண்டிருக்கும்
இப்படிப்பட்ட மலை வழியில் அவர் செல்கிறார்

தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள் 



No comments:

Post a Comment