இருட்டிலும் வரவில்லை
பகலிலும் தோன்றவில்லை
எங்கே இருக்கிறாரோ
திரும்புவேன் என்று சொன்ன பருவமும் இதுதான்
பெண்புறா ஆண்புறாவைக் கூப்பிடும்
கண் இமைக்கும் பொழுதில் ஞெமை மரத்தில் இருந்துகொண்டு பருந்து அந்த ஆண்புறாவைத் தின்றுகொண்டிருக்கும்
இப்படிப்பட்ட மலை வழியில் அவர் செல்கிறார்
தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்
பகலிலும் தோன்றவில்லை
எங்கே இருக்கிறாரோ
திரும்புவேன் என்று சொன்ன பருவமும் இதுதான்
பெண்புறா ஆண்புறாவைக் கூப்பிடும்
கண் இமைக்கும் பொழுதில் ஞெமை மரத்தில் இருந்துகொண்டு பருந்து அந்த ஆண்புறாவைத் தின்றுகொண்டிருக்கும்
இப்படிப்பட்ட மலை வழியில் அவர் செல்கிறார்
தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்
No comments:
Post a Comment