Pages

Saturday, 27 April 2019

குறுந்தொகை 284 Kurunthogai 284

புலியுடன் பொருத யானை தன் காயங்களில் குருதி ஒழுகிக் காணப்படுவது போல பாறாங்கல்லில் காந்தள் மலர்கள் ஏறிப் படர்ந்திருக்கும் நாடன் அவன்

அவன் அற நெறி உடையவனோ அல்லனோ எப்படிப்பட்டவனாக இருந்தாலும் இந்த ஊர் மக்கள் அவனை ஏசுவது இல்லை
என்னைத்தான் ஏசுகின்றனர்

தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள் 



No comments:

Post a Comment