தோழனே கேள்
என் நெஞ்சைக் கட்டிப்போட்டு வைத்திருக்கும் குறுமகள்
மெல்லிய தலைமுடி
பருத்த தோள்
மென்மையான மார்பகம்
கொண்டவள்
ஒருநாள் அவளோடு உறவு கொண்டிருந்தால் போதும்
மேலும் அரைநாள் கூட உயிருடன் வாழ விரும்ப மாட்டேன்
தலைவன் தன் பாங்கனிடம் கூறுகிறான்
என் நெஞ்சைக் கட்டிப்போட்டு வைத்திருக்கும் குறுமகள்
மெல்லிய தலைமுடி
பருத்த தோள்
மென்மையான மார்பகம்
கொண்டவள்
ஒருநாள் அவளோடு உறவு கொண்டிருந்தால் போதும்
மேலும் அரைநாள் கூட உயிருடன் வாழ விரும்ப மாட்டேன்
தலைவன் தன் பாங்கனிடம் கூறுகிறான்
No comments:
Post a Comment