Pages

Friday, 26 April 2019

குறுந்தொகை 279 Kurunthogai 279

யாமத்தில் நான் தனிமையில் இருக்கிறேன்
நான் புலம்பும்போதெல்லாம் எருமை கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் மணியின் ஒலி கேட்கிறது
இப்படிப்பட்ட நேரத்திலும் அவர் வரவில்லை

புழுதி படிந்த யானை போல் பாறைகள் இருக்கும் காட்டு வழியில் அவர் செல்கிறார்

என் தோளை அவர் நினைக்கவில்லையே

தலைவி தோழியிடம் கூறுகிறாள் 



No comments:

Post a Comment