யாமத்தில் நான் தனிமையில் இருக்கிறேன்
நான் புலம்பும்போதெல்லாம் எருமை கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் மணியின் ஒலி கேட்கிறது
இப்படிப்பட்ட நேரத்திலும் அவர் வரவில்லை
புழுதி படிந்த யானை போல் பாறைகள் இருக்கும் காட்டு வழியில் அவர் செல்கிறார்
என் தோளை அவர் நினைக்கவில்லையே
தலைவி தோழியிடம் கூறுகிறாள்
நான் புலம்பும்போதெல்லாம் எருமை கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் மணியின் ஒலி கேட்கிறது
இப்படிப்பட்ட நேரத்திலும் அவர் வரவில்லை
புழுதி படிந்த யானை போல் பாறைகள் இருக்கும் காட்டு வழியில் அவர் செல்கிறார்
என் தோளை அவர் நினைக்கவில்லையே
தலைவி தோழியிடம் கூறுகிறாள்
No comments:
Post a Comment