உகா என்ன்னும் மரம் புறா முதுகு போன்ற நிறம் கொண்டது
அதன் காய் இறா மீன் போல் இருக்கும்
வழிப்பறி செய்யும் ஆடவர் அதன் கிளை மேல் ஏறி இருந்துகொண்டு அம்பு எய்வர்
அவர்களுக்குத் தண்ணீர்த் தாகம் எடுத்தால் நீர்ப்பசை உள்ள ஒருவகை நாரை மென்று அதன் சாற்றை உறிஞ்சித் தன் தாகத்தைத் தீர்த்துக் கொள்வர்
உன்னை அழைத்துச் செல்லும் காட்டுவழி அத்துணை வறண்டது
எனினும்
மடந்தையே
உன்னைத் தழுவிக்கொண்டு சென்றால் அது எனக்கு இனியது
உடன்போக்கு பற்றித் தலைவன் தலைவிக்குத் தெரிவிக்கிறான்
அதன் காய் இறா மீன் போல் இருக்கும்
வழிப்பறி செய்யும் ஆடவர் அதன் கிளை மேல் ஏறி இருந்துகொண்டு அம்பு எய்வர்
அவர்களுக்குத் தண்ணீர்த் தாகம் எடுத்தால் நீர்ப்பசை உள்ள ஒருவகை நாரை மென்று அதன் சாற்றை உறிஞ்சித் தன் தாகத்தைத் தீர்த்துக் கொள்வர்
உன்னை அழைத்துச் செல்லும் காட்டுவழி அத்துணை வறண்டது
எனினும்
மடந்தையே
உன்னைத் தழுவிக்கொண்டு சென்றால் அது எனக்கு இனியது
உடன்போக்கு பற்றித் தலைவன் தலைவிக்குத் தெரிவிக்கிறான்
No comments:
Post a Comment