Pages

Friday, 26 April 2019

குறுந்தொகை 275 Kurunthogai 275

தலைவி தன் தோழியிடம் சொல்கிறாள் 

மணி ஓசை கேட்கிறது
அது
ஆனிரை இல்லம் திரும்பும் மணியோசையா
சென்ற செயல் முடிந்து செம்மாப்புடன் என் தலைவர் திரும்பும் தேர்மணி ஓசையா
என்று தெரியவில்லை.

தோழி
முல்லை பூத்துப் படர்ந்திருக்கும் பாறைமேல் ஏறிப் பார்த்துவிட்டு வரலாம் - போகலாமா



No comments:

Post a Comment