நான் செய்யவேண்டிய பணியைச் செய்து முடித்துவிட்டேன்
இனி
இருள் கிழியுமாறு மின்னட்டும்
முரசு போல் வானம் இடி முழங்கட்டும்
மழை பொழியட்டும்
செம்மாந்த உள்ளத்துடன் என்னவளிடம் செல்லப் பறப்படுவிட்டேன்
குவளை மணக்கும் அவள் கூந்தல் மெத்தையில் உறங்குவேன்
தலைவன் மகிழ்ச்சியில் தனக்குள் சொல்லிக்கொள்கிறான்
இனி
இருள் கிழியுமாறு மின்னட்டும்
முரசு போல் வானம் இடி முழங்கட்டும்
மழை பொழியட்டும்
செம்மாந்த உள்ளத்துடன் என்னவளிடம் செல்லப் பறப்படுவிட்டேன்
குவளை மணக்கும் அவள் கூந்தல் மெத்தையில் உறங்குவேன்
தலைவன் மகிழ்ச்சியில் தனக்குள் சொல்லிக்கொள்கிறான்
No comments:
Post a Comment