Pages

Thursday, 25 April 2019

குறுந்தொகை 269 Kurunthogai 269

என் தந்தை
சுறா மீன் கடித்த புண் ஆறி மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றுவிட்டான்

என் தாய் உப்பை விற்று நெல் வாங்கி வர ஊருக்குச் சென்றுவிட்டாள்

அதனால்
இவளை எளிதாகப் பெறலாம்
என்று அவரிடம் தூது சொன்னால் நல்லது
நெடுந்தொலைவில் இருக்கும் அவரிடம் குதிரையில் விரைந்து சென்று தூது சொன்னால் நல்லது

தூது அனுப்பி உதவும்படித் தலைவி தோழியை  வேண்டுகிறாள் 



No comments:

Post a Comment